கடைசி தேதிக்கு இன்னும் சிறிது நாட்கள்தான் இருக்கு!! அதுக்குள்ள சீக்கிரமா இந்த வேலையை முடிங்க!
[ad_1] உங்களுடைய பான் கார்டை உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு, உங்களது பான் கார்டு வேலை செய்யாது என்று வருமான வரித்துறை திட்டவட்டமாக கூறியுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாகியுள்ளது. ஏற்கனவே இதற்கான கால அவகாசத்தை அரசு நமக்கு கொடுத்திருந்தது. அதாவது கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிதான் காலகெடுவாக அறிவித்தது. இருப்பினும் பலர் ஆதார் எண்ணும் பேன் … Read more